Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/மணல் திருட்டுஒருவர் கைது

மணல் திருட்டுஒருவர் கைது

மணல் திருட்டுஒருவர் கைது

மணல் திருட்டுஒருவர் கைது

ADDED : ஜூலை 29, 2011 11:13 PM


Google News

தேனி : போடி தாலுகா எஸ்.ஐ., பிச்சைமணி ரோந்து சென்ற போது அணைக்கரைப்பட்டியில் இருந்து டிராக்டரில் அனுமதியின்றி மணல் அள்ளிச் சென்றனர்.

மணல் திருடிச் சென்ற விஜய் (19), கண்ணன் (40) ஆகியோரை கைது செய்த எஸ்.ஐ., டிராக்டரையும் பறிமுதல் செய்தார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us