Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/தீவுகளில் கண்காணிப்பு

தீவுகளில் கண்காணிப்பு

தீவுகளில் கண்காணிப்பு

தீவுகளில் கண்காணிப்பு

ADDED : ஜூலை 27, 2011 03:30 AM


Google News

மண்டபம்:மும்பையில் சில நாட்களுக்கு முன் நடந்த தாக்குதலுக்குப்பின் ராமேஸ்வரம் ஒட்டிய குருசடைத்தீவு, பூ மரிச்சான் தீவு, முயல்தீவு உட்பட சில தீவுகளில் மரைன் போலீசார் தினமும் ரோந்து மேற்கொண்டுள்ளனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us