ADDED : ஆக 09, 2011 01:20 AM
திண்டுக்கல் : திண்டுக்கல் சோலை ஹால் தெருவை சேர்ந்தவர்கள் சீனிவாசன் (25), நாகராஜ் (24), விக்னேஷ் (25).
பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நின்ற இவர்களை, போலீசார் விசாரித்தனர். பல இடங்களில் நகை திருடியதை ஒப்புக் கொண்டனர். இவர்களிடம் இருந்து 13 பவுன் நகை மீட்கப்பட்டது.


