சித்தேரி ரயில்விபத்து: 5 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து
சித்தேரி ரயில்விபத்து: 5 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து
சித்தேரி ரயில்விபத்து: 5 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து
UPDATED : செப் 14, 2011 10:10 AM
ADDED : செப் 14, 2011 09:47 AM
சென்னை: சித்தேரி ரயில் விபத்து சம்பவம் எதிரொலியாக 5 விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.
சென்னை சென்ட்ரலிலிருந்து புறப்படவேண்டிய கோவை, தூரந்தோ, ஏலகிரி, மங்களுரூ, பிருந்தாவன் உள்ளிட்ட 5 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. மீட்புப்பணிகள் முற்றிலும் முடிந்த பின்னர் தான் ரயில்கள் புறப்பட வேண்டிய விபரம் தெரிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.