ADDED : அக் 14, 2011 10:54 PM
சிங்கம்புணரி : சிங்கம்புணரி அரசு ஆண்கள்,பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் உள்ளாட்சி தேர்தல் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.பி.டி.ஓ., செல்லத்துரை தலைமை வகித்தார்.
எஸ்.ஐ., பூமிநாதன் துவக்கிவைத்தார். வாக்களிப்பது நமது கடமை, உள்ளாட்சியில் நல்லாட்சி காண்போம் என நகரின் முக்கிய வீதிகள் வழியாக மாணவர்கள் கோஷமிட்டு சென்றனர்.


