Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/தண்ணீருக்காக 4 கி.மீ., நடக்கும் அவலம்

தண்ணீருக்காக 4 கி.மீ., நடக்கும் அவலம்

தண்ணீருக்காக 4 கி.மீ., நடக்கும் அவலம்

தண்ணீருக்காக 4 கி.மீ., நடக்கும் அவலம்

ADDED : ஆக 25, 2011 11:30 PM


Google News
ராமநாதபுரம் : திருவாடானை அருகே குடிநீருக்காக 4 கி.மீ., நடக்க வேண்டிய அவலநிலையில் மக்கள் உள்ளனர்.

நல்லகடம்பன் ஊராட்சியை சேர்ந்த இந்திரா காலனியில் 300க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். தண்ணீருக்காக 2 கி.மீ., தொலைவில் உள்ள மருங்கூருக்கு செல்கின்றனர். தெரு விளக்குகள் எரிவதில்லை. சுடுகாட்டிற்கு வயலை தாண்டித்தான் செல்கின்றனர். இந்திரா காலனி பாண்டி மீனா கூறியதாவது: மயான பாதைக்கு ஒரு லட்சம் நிதி ஒதுக்கியும், இதுவரை பணி நடக்கவில்லை. காவிரி எங்களுக்கு, கானல் நீராக உள்ளது. அடிப்படை வசதிகள் செய்து தர ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us