ADDED : ஆக 14, 2011 06:05 PM
கரூர்: கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம், பங்சமாதேவி கோயம்பள்ளி, நெருர் ஆகிய இடங்களில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது.
இதனால் பொது மக்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்த மழையினால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.