Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/கரூரில் பலத்த மழை

கரூரில் பலத்த மழை

கரூரில் பலத்த மழை

கரூரில் பலத்த மழை

ADDED : ஆக 14, 2011 06:05 PM


Google News

கரூர்: கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம், பங்சமாதேவி கோயம்பள்ளி, நெருர் ஆகிய இடங்களில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது.

இதனால் பொது மக்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்த மழையினால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us