தேனி:மதுரை மாவட்டம், சோழவந்தானை சேர்ந்தவர் முருகன் (45).
தேவதானப்பட்டியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்திருந்தார். அங்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் மனம் உடைந்த முருகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தேனி:மதுரை மாவட்டம், சோழவந்தானை சேர்ந்தவர் முருகன் (45).