Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/விமானவிபத்தில்பலியான தமிழர்கள்

விமானவிபத்தில்பலியான தமிழர்கள்

விமானவிபத்தில்பலியான தமிழர்கள்

விமானவிபத்தில்பலியான தமிழர்கள்

UPDATED : செப் 25, 2011 02:33 PMADDED : செப் 25, 2011 01:50 PM


Google News
காத்மாண்டு: நேபாளம் விமான விபத்தில்பலியானர்களில் தமிழர்கள் 8 பேர் யார் என்பது அடையாளம் தெரிந்துள்ளது.

இவர்கள் அனைவரும் திருச்சி கட்டுமான சங்கத்தின் திருச்சி கிளை உறுப்பினர்கள் எனவும், இவர்களில் முன்னாள் அமைச்சர் ரகுபதியின் உறவினர் மீனாட்சி சுந்தரம், மணிமாறன், மருதாச்சலம், மகாலிங்கம் மற்றும் முன்னாள் அமைச்சர் செல்வாராஜ் உறவினர் உள்பட . மேலும் தியாகராஜன், கிருஷ்ணன், தனசேகரன், கனகசபேசன் ஆகியோரும் பலியாயினர். இவர்கள் டில்லியிலிருந்து நேபாளத்திற்கு சுற்றுலா சென்ற போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us