UPDATED : செப் 25, 2011 02:33 PM
ADDED : செப் 25, 2011 01:50 PM
காத்மாண்டு: நேபாளம் விமான
விபத்தில்பலியானர்களில் தமிழர்கள் 8 பேர் யார் என்பது அடையாளம்
தெரிந்துள்ளது.
இவர்கள் அனைவரும் திருச்சி கட்டுமான சங்கத்தின் திருச்சி
கிளை உறுப்பினர்கள் எனவும், இவர்களில் முன்னாள் அமைச்சர் ரகுபதியின்
உறவினர் மீனாட்சி சுந்தரம், மணிமாறன், மருதாச்சலம், மகாலிங்கம் மற்றும்
முன்னாள் அமைச்சர் செல்வாராஜ் உறவினர் உள்பட . மேலும் தியாகராஜன்,
கிருஷ்ணன், தனசேகரன், கனகசபேசன் ஆகியோரும் பலியாயினர். இவர்கள்
டில்லியிலிருந்து நேபாளத்திற்கு சுற்றுலா சென்ற போது இந்த விபத்து
நிகழ்ந்துள்ளது.