Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/கோயில் நிலம் மோசடி வி.ஏ.ஓ., மீது வழக்கு

கோயில் நிலம் மோசடி வி.ஏ.ஓ., மீது வழக்கு

கோயில் நிலம் மோசடி வி.ஏ.ஓ., மீது வழக்கு

கோயில் நிலம் மோசடி வி.ஏ.ஓ., மீது வழக்கு

ADDED : அக் 06, 2011 04:57 AM


Google News

தேனி:தேனி அருகே ஆண்டிபட்டி கொண்டமநாயக்கன்பட்டி விநாயகர் கோயிலுக்கு சொந்தமான நிலம் 90 சென்ட் உள்ளது.

தற்போதய மார்க்கெட் மதிப்பு 2 கோடி ரூபாய். இதே ஊரை சேர்ந்த முத்தையா,45. போலி ஆவணம் தயாரித்து விற்பனை செய்துள்ளார்.இவரை கைது செய்த ஆக்கிரமிப்பு நில மீட்பு பிரிவு போலீசார், உடந்தையாக இருந்ததாக திம்மரசநாயக்கனூர் வி.ஏ.ஓ., சீனிவாசன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us