கோயில் நிலம் மோசடி வி.ஏ.ஓ., மீது வழக்கு
கோயில் நிலம் மோசடி வி.ஏ.ஓ., மீது வழக்கு
கோயில் நிலம் மோசடி வி.ஏ.ஓ., மீது வழக்கு
ADDED : அக் 06, 2011 04:57 AM
தேனி:தேனி அருகே ஆண்டிபட்டி கொண்டமநாயக்கன்பட்டி விநாயகர் கோயிலுக்கு சொந்தமான நிலம் 90 சென்ட் உள்ளது.
தற்போதய மார்க்கெட் மதிப்பு 2 கோடி ரூபாய். இதே ஊரை சேர்ந்த முத்தையா,45. போலி ஆவணம் தயாரித்து விற்பனை செய்துள்ளார்.இவரை கைது செய்த ஆக்கிரமிப்பு நில மீட்பு பிரிவு போலீசார், உடந்தையாக இருந்ததாக திம்மரசநாயக்கனூர் வி.ஏ.ஓ., சீனிவாசன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.


