ADDED : ஆக 19, 2011 10:32 PM
விழுப்புரம்: இரவு 9.45 மணியளவில் புதுச்சேரியிலிருந்து விழுப்புரத்திற்கு 8 பெட்டிகளுடன் பயணிகள் ரயில் வந்தது.
பயணிகளை இறக்கிய பின்னர் 9.50 மணியளவில் பராமரிப்பு பணிகளுக்காக சென்ற போது ரயிலின் 4 மற்றும் 5வது பெட்டிகள் தடம்புரண்டது. பயணிகள் யாரும் இல்லாததால் யாருக்கும் காயமேற்படவில்லை. இந்த விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.