Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/தகராறுஒருவர் காயம்

தகராறுஒருவர் காயம்

தகராறுஒருவர் காயம்

தகராறுஒருவர் காயம்

ADDED : செப் 04, 2011 10:10 PM


Google News
நரிக்குடி:நரிக்குடி அருகே மறையூர் காலனியை சேர்ந்தவர் கோவிந்தன்.

இவரது சகோதாரர்கள் கண்ணன் மற்றும் நாகமலை. இவர்களுக்குள் சொத்துக்களை பிரிப்பதில் தகராறு ஏற்பட்டது. இதில் கண்ணன் மற்றும் நாகமலை ஆகியோர் கோவிந்தனை கம்பால் தாக்கியதில் காயமடைந்தார். கோவிந்தன் புகார்படி நரிக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us