/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/கோவில்பட்டி, கழுகுமலையில் ஒரே நாளில் 305 பேர் வேட்புமனு தாக்கல்கோவில்பட்டி, கழுகுமலையில் ஒரே நாளில் 305 பேர் வேட்புமனு தாக்கல்
கோவில்பட்டி, கழுகுமலையில் ஒரே நாளில் 305 பேர் வேட்புமனு தாக்கல்
கோவில்பட்டி, கழுகுமலையில் ஒரே நாளில் 305 பேர் வேட்புமனு தாக்கல்
கோவில்பட்டி, கழுகுமலையில் ஒரே நாளில் 305 பேர் வேட்புமனு தாக்கல்
கோவில்பட்டி : கோவில்பட்டி மற்றும் கழுகுமலையில் ஒரே நாளில் 305 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
அப்போது அவருக்கு ஆதரவு தெரிவித்து தனபாலனின் உறவினரும், சமக.,வை சேர்ந்தவருமான கணேசமூர்த்தி என்பவர் உடலில் வண்ணங்கள் தீட்டிக் கொண்டு வித்தியாசமாக வந்திருந்தார். அவர் தனது தலையை மொட்டையடித்து. அதில் வாழ்க சரத்ஜி என்றும், முகத்திலும், மார்பு, கையிலும் சிவப்பு மஞ்சள் நட்சத்திரத்துடன் சமக.,கொடியை வரைந்திருந்தார். மேலும் அதில் வாழ்க சமத்துவம் புரட்சி திலகம் என்று எழுதியிருந்ததுடன் முதுகிலும் கொடியை வரைந்து 34வது வார்டு அஇசமக.,என குறிப்பிட்டிருந்தார். இதேபோல் கழுகுமலை டவுன் பஞ்.,தலைவர் பதவிக்கு மன்மதராஜன் என்பவரும், கவுன்சிலர் பதவிக்கு 32 பேர் என மொத்தம் 33 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். மொத்தத்தில் நேற்று ஒரேநாளில் கோவில்பட்டி மற்றும் கழுகுமலையில் 305 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.