பெருந்துறை: நாமக்கல் அருகே பெரியதொட்டிபட்டியைச் சேர்ந்தவர் சாந்தநாயக்கர் மகன் கோவிந்தராஜ் (21).
ஜே.சி.பி., கிளீனராக வேலை செய்தார். கொடுமுடியில் பணிபுரிந்த இவர், ஊஞ்சலூர் காவிரியாற்றில் குளிக்கச் சென்றார். அதன் பின் திரும்பவில்லை. கொடுமுடி எஸ்.ஐ., துரைசாமி விசாரிக்கிறார்.