Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/வாலிபர் மாயம்

வாலிபர் மாயம்

வாலிபர் மாயம்

வாலிபர் மாயம்

ADDED : ஜூலை 11, 2011 02:45 AM


Google News

பெருந்துறை: நாமக்கல் அருகே பெரியதொட்டிபட்டியைச் சேர்ந்தவர் சாந்தநாயக்கர் மகன் கோவிந்தராஜ் (21).

ஜே.சி.பி., கிளீனராக வேலை செய்தார். கொடுமுடியில் பணிபுரிந்த இவர், ஊஞ்சலூர் காவிரியாற்றில் குளிக்கச் சென்றார். அதன் பின் திரும்பவில்லை. கொடுமுடி எஸ்.ஐ., துரைசாமி விசாரிக்கிறார்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us