ADDED : ஆக 30, 2011 02:36 AM
திண்டுக்கல்:சின்னபள்ளபட்டி பேகம்பூரை சேர்ந்தவர் புவனேஸ்வரி(23).
இவர், நிலக்கோட்டை போலீசில் அளித்துள்ள புகாரில் கூறியுள்ளதாவது: தன்னை நிலக்கோட்டை பெரியார் காலனியை சேர்ந்த வெங்கடேசன், 2005 முதல் காதலித்ததாகவும், 2008 ல் சென்னை, பெங்களூர் ஆகிய ஊர்களுக்கு அழைத்து சென்றதாகவும், பின்பு ஊனமுற்ற உன்னை திருமணம் செய்ய மாட்டேன் என்று புறக்கணிப்பதாகவும், கூறியிருந்தார்.


