ADDED : செப் 20, 2011 10:48 PM
திண்டுக்கல்:பொன்மாந்துரை புதுப்பட்டி புனித அந்தோணியார் பள்ளியில்,
மாணவர்களுக்கான சுய முன்னேற்ற கருத்தரங்கு நடந்தது.தலைமை ஆசிரியர்
குழந்தைதெரசு வரவேற்றார்.
பாதிரியார் பிலிப்சுதாகரன் பேசினார். டாக்டர்
கார்த்தீபன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.உதவி தலைமை ஆசிரியர்
இருதயசாமி நன்றி கூறினார்.


