Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/மோசடி வழக்கில்ஒருவர் கைது

மோசடி வழக்கில்ஒருவர் கைது

மோசடி வழக்கில்ஒருவர் கைது

மோசடி வழக்கில்ஒருவர் கைது

ADDED : ஆக 05, 2011 02:38 AM


Google News
திருநகர்:திருநகர் அருகே ஹார்விபட்டியைச் சேர்ந்தவர் ராஜா.

இவரது மனைவி ரேவதியிடம் ஆசிரியர் வேலை வாங்கித்தருவதாக, ஆனையூரைச் சேர்ந்த மாதவன், சரவணன், கலாஹென்றி ஆகிய 3 பேரும் 3 லட்சம் வாங்கிக் கொண்டு, வேலை வாங்கித்தராமல் ஏமாற்றியுள்ளனர். ரேவதி திருநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் மாதவனை கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us