Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/வாலிபர் தற்கொலை

வாலிபர் தற்கொலை

வாலிபர் தற்கொலை

வாலிபர் தற்கொலை

ADDED : ஆக 05, 2011 02:38 AM


Google News
திருநகர்:திருநகர் குறிஞ்சி நகரைச் சேர்ந்தவர் மாணிக்கவேல் (32). இவரது மனைவி 2 வருடங்களுக்கு முன்பு வேறு நபருடன் வீட்டைவிட்டு சென்று விட்டார்.

இதனால், மனமுடைந்து இருந்த மாணிக்க வேல் குடிப்பழக்கத்திற்கு அடிமை ஆனார். இந்நிலையில், நேற்று தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். திருநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us