ADDED : ஆக 05, 2011 02:38 AM
திருநகர்:திருநகர் குறிஞ்சி நகரைச் சேர்ந்தவர் மாணிக்கவேல் (32). இவரது
மனைவி 2 வருடங்களுக்கு முன்பு வேறு நபருடன் வீட்டைவிட்டு சென்று விட்டார்.
இதனால், மனமுடைந்து இருந்த மாணிக்க வேல் குடிப்பழக்கத்திற்கு அடிமை ஆனார்.
இந்நிலையில், நேற்று தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து
கொண்டார். திருநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.