ADDED : ஜூலை 19, 2011 06:14 PM

மதுரை: மதுரை வேலம்மாள் வித்யாலயா பள்ளியில் 'ஈகோ கிளப்' துவக்க விழாவில் மாவட்ட வனப்பாதுகாப்பு அலுவலர் ராகேஷ்குமார் ஜக்னியா பேசினார்.
அருகில் இடமிருந்து முதல்வர் பி.செல்வன், சி.ஐ.ஐ., அமைப்பின் சுற்றுச் சூழல் குழு துணை அமைப்பாளர் முரளிகிருஷ்ணன், உறுப்பினர் கண்ணன், மற்றும் அமைப்பாளர் சந்திரன்.


