Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/நெல்லை கோர்ட்டுகளில் புதியஅரசு வக்கீல்கள் பொறுப்பேற்பு

நெல்லை கோர்ட்டுகளில் புதியஅரசு வக்கீல்கள் பொறுப்பேற்பு

நெல்லை கோர்ட்டுகளில் புதியஅரசு வக்கீல்கள் பொறுப்பேற்பு

நெல்லை கோர்ட்டுகளில் புதியஅரசு வக்கீல்கள் பொறுப்பேற்பு

ADDED : ஜூலை 15, 2011 02:21 AM


Google News

திருநெல்வேலி:நெல்லை கோர்ட்டுகளில் புதிய அரசு வக்கீல்கள் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டனர்.நெல்லை மாவட்ட முதன்மை செஷன்ஸ் கோர்ட் அரசு வக்கீலாக முத்துக்கருப்பனும், முதலாவது கூடுதல் செஷன்ஸ் கோர்ட் சிவலிங்கமுத்து, சிவில் கோர்ட் மணிகண்டன், 2வது மாவட்ட கூடுதல் செஷன்ஸ் கோர்ட்(தீண்டாமை ஒழிப்பு) கோர்ட் ராஜபிரபாகரன், மகளிர் கோர்ட் பால்கனி, முதலாவது விரைவு கோர்ட் மாயகூத்தன், இரண்டாவது விரைவு கோர்ட் கதிரவன், மனித உரிமைகளுக்கான அரசு வக்கீல் மாரியப்பன், சப்கோர்ட் பீர் முகைதீன் அரசு வக்கீல்களாக அந்தந்த கோர்ட்டுகளில் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us