ADDED : ஆக 16, 2011 09:33 AM

சென்னை: திருவனந்தபுரம் நீலகண்ட சிவன் சபா அளித்த விருதை, நல்லி குப்புசாமிக்கு, சென்னை கிருஷ்ணகான சபாவில் நடைபெற்ற விழாவில், ஏ.வி.எம்.
சரவணன் வழங்கினார். அருகில், சென்னைத் தொலைக்காட்சி முன்னாள் இயக்குனர் நடராஜன் மற்றும் கிருஷ்ணா சுவீட்ஸ் அதிபர் முரளி.


