/தினமலர் டிவி/மாவட்ட செய்திகள்/நீலகிரி/கூடலூர் வனத்துறை நடவடிக்கை Forest crime cudalurகூடலூர் வனத்துறை நடவடிக்கை Forest crime cudalur
கூடலூர் வனத்துறை நடவடிக்கை Forest crime cudalur
நீலகிரி மாவட்டம், கூடலூர் நாடுகாணி பகுதியில், ஒரு கும்பல் புலி நகம் மற்றும் பற்களை பதுக்கி ரகசியமாக விற்பனை செய்ய முயன்றதாக ஊட்டி வன பாதுகாப்பு படைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து உதவி வன பாதுகாவலர் கிருபாகரன் மற்றும் வன ஊழியர்கள் ரகசிய விசாரணை மேற்கொண்டனர்.
நீலகிரி
ஜூன் 30, 2024
மேலும் வீடியோக்கள்
Advertisement
கூடலூர் வனத்துறை நடவடிக்கை Forest crime cudalur
நீலகிரி மாவட்டம், கூடலூர் நாடுகாணி பகுதியில், ஒரு கும்பல் புலி நகம் மற்றும் பற்களை பதுக்கி ரகசியமாக விற்பனை செய்ய முயன்றதாக ஊட்டி வன பாதுகாப்பு படைக்கு தகவல் கி
ஜூன் 30, 2024
நீலகிரிமேலும் வீடியோக்கள்
Advertisement















