/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/கும்பகோணம் பஞ்., யூனியனில் ஒரே நாளில் 64 பேர் மனுத்தாக்கல்கும்பகோணம் பஞ்., யூனியனில் ஒரே நாளில் 64 பேர் மனுத்தாக்கல்
கும்பகோணம் பஞ்., யூனியனில் ஒரே நாளில் 64 பேர் மனுத்தாக்கல்
கும்பகோணம் பஞ்., யூனியனில் ஒரே நாளில் 64 பேர் மனுத்தாக்கல்
கும்பகோணம் பஞ்., யூனியனில் ஒரே நாளில் 64 பேர் மனுத்தாக்கல்
கும்பகோணம்: கும்பகோணம் பஞ்., யூனியனில் நேற்று ஒன்றிய கவுன்சிலர், பஞ்., தலைவர் பதவிக்கு 64 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
கும்பகோணம் யூனியனில் உள்ள 47 கிராம பஞ்சாயத்துகளுக்கு பஞ்., தலைவர் பதவிக்கு வேட்பு மனுத்தாக்கல் செய்தவர்கள் விவரம்: அண்ணல்அக்ரஹாம் குருசாமி, ஆரியபடைவீடு ஜமுனா, அகராத்தூர் ஜெகநாதன், செந்தில்குமார், செல்வம், குருநாதன், அணைக்குடி ராமச்சந்திரன், தீபா, அத்தியூர் தமிழ்செல்வி. பாபுராஜபுரம் கேசவன், செல்வராஜ், ஏரகரம் செல்வி, ரமேஷ், இன்னம்பூர் கோமதி, ராதா, ராமதிலகம், எழிலரசி, கொ.கருப்பூர் முருகன், கொற்கை சுகுமார், கடிச்சம்பாடி பட்டாபிராமன், கள்ளபுலியூர் கேசவமூர்த்தி, மீரா, ரேவதி, கந்தசாமி, கோவிலாச்சேரி ரகுநாதன், ஜெயராமன், சுதாகர், கொத்தங்குடி மீனா, மானம்பாடி பிலவேந்திரன், செந்தில், நாககுடி கோவிந்தசாமி, சேங்கனூர் இளவளகன், சுந்தரபெருமாள்கோயில் பஞ்சவர்ணம் ஜெயந்தி. தேனாம்படுகை சுசிலா, திப்பிராஜபுரம் தனபாலன், திருவலஞ்சுழி குருசாமி, ஜெகதீசன், உடையாளூர் பரணி, கார்த்தி, உத்தமதானி ஜெயபால், அன்பழகன், வாளாபுரம் முத்தையன், விளந்தகண்டம் மலர்விழி, நூர்ஜஹான்பீவி, நீலத்தநல்லூர் பரணிதரன், கார்த்திகேயன், பட்டீஸ்வரம் கவிதா, செல்வராணி, புத்தூர் ராஜேந்திரன், எழிலரசன், உதயகுமார் ஆகிய 53 பேரும் நேற்று வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.