Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/கணவர் வராத ஏக்கம்தீக்குளித்த பெண் பலி

கணவர் வராத ஏக்கம்தீக்குளித்த பெண் பலி

கணவர் வராத ஏக்கம்தீக்குளித்த பெண் பலி

கணவர் வராத ஏக்கம்தீக்குளித்த பெண் பலி

ADDED : ஆக 05, 2011 12:05 AM


Google News
பரமக்குடி:பரமக்குடி சந்தைக்கடைத் தெருவில் வசித்து வந்தவர் தனலட்சுமி(36). இவரது கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

இவர் பல ஆண்டுகளாக ஊருக்கு வராததால் மனமுடைந்த தனலட்சுமி ஜூலை 31ம் தேதி தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார்.

மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நேற்று இறந்தார். டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us