Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/2ஜி ஊழல் : அக்., 22 ம் தேதி குற்றப்பத்திரிகை

2ஜி ஊழல் : அக்., 22 ம் தேதி குற்றப்பத்திரிகை

2ஜி ஊழல் : அக்., 22 ம் தேதி குற்றப்பத்திரிகை

2ஜி ஊழல் : அக்., 22 ம் தேதி குற்றப்பத்திரிகை

UPDATED : அக் 14, 2011 02:58 PMADDED : அக் 14, 2011 01:38 PM


Google News

புதுடில்லி: 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான வழக்கில் வரும் 22 ம் தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யும் விஷயத்தில் கோர்ட் முடிவு செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 17 ம் தேதி கனிமொழி மீதான ஜாமின் மனு விசாரணைக்கு வருகிறது. நம்பிக்கை மோசடி செய்தது தொடர்பான குற்றச்சாட்டில் இன்று விவாதம் நடந்த போது நீதிபதி ஓ.பி.,சைனி வரும் 22 ம் தேதி குற்றப்பத்திரிக்கை விஷயத்தில் உத்தரவு பிறப்பிப்பதாக தெரிவித்தார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us