Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ரோடு இல்லை: மக்கள் மறியல்

ரோடு இல்லை: மக்கள் மறியல்

ரோடு இல்லை: மக்கள் மறியல்

ரோடு இல்லை: மக்கள் மறியல்

ADDED : செப் 26, 2011 10:59 PM


Google News

கொடைக்கானல்:கடந்த 30 ஆண்டுகளாக ரோடு அமைக்காததால், மக்கள் மறியல் செய்தனர்.கொடைக்கானல் நகராட்சி 14 வார்டுக்கு உட்பட்டது தந்திமேடு.

இப்பகுதிக்கு ரோடு இல்லாததால், மண்பாதையில் 5 கி.மீ., க்கு மேல் நடந்து செல்லும் அவலம் நீடிக்கிறது. அதிகாரிகள், ஓட்டுக்கேட்க வரும் அரசியல்வாதிகளிடம் முறையிட்டும் பயனில்லை. நேற்று, மறியலில் ஈடுபட்டனர். பிரசாரத்திற்கு வந்த அ.தி.மு.க., வேட்பாளர் கோவிந்தனை, முற்றுகையிட்டனர். அவர் அளித்த வாக்குறுதிப்படி, கலை ந்து சென்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us