ADDED : செப் 15, 2011 03:46 AM
திண்டிவனம்:திண்டிவனத்தில் கஞ்சா விற்ற வாலிபரை போலீ சார் கைது
செய்தனர்.திண்டிவனம் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் நேற்று
முன்தினம் கிடங்கல் 2 பகுதியில் ரோந்து சென்றனர்.
அங்குள்ள ஏரிக்கரை
பகுதியில் சாராயம் விற்றுக் கொண்டிருந்த சதீஷ்,26 என்பவரை போலீசார் கைது
செய்தனர். அவரிடமிருந்து 105 லிட்டர் சாராயம், 100 கிராம் கஞ்சா ஆகியவற்றை
போலீசார் பறிமுதல் செய்தனர்.


