Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்

ADDED : செப் 20, 2011 08:53 PM


Google News

நெய்வேலி : மா.கம்யூ., மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் மந்தாரக்குப்பம் பஸ் நிலையத்தில் ஆர்ப்பட்டம் நடந்தது.

மா.கம்யூ., நகர செயலர் திருஅரசு தலைமை தாங்கினார். என்.எல்.சி., - சி.ஐ.டி.யூ., தொழிற்சங்க நிர்வாகிகள் வேல்முருகன், குப்புசாமி, முத்துவேல், சங்கிலிபாண்டியன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலப் பொருளாளர் ஜெயராமன் உட்பட பலர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில், பரமக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு 5 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். சிதம்பரம் நடராஜர் கோவிலில் நந்தன் சென்ற தெற்கு வாசலை திறக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. கார்த்திகேயன், ஜெயராமன், மணி, அன்பழகன், முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us