சாத்தூர் : ஏழாயிரம்பண்ணை அருகில் கோட்டைபட்டி கிருஷ்ணன் கோவில் அருகில் முறையான அனுமதியின்றி சோல்சா பட்டாசு வெடிதயாரிப்பதாக போலீசுக்கு வந்த ரகசிய தகவலை தொடர்ந்து போலீசார் சோதனை செய்தார்.இதில் 5 கிலோ சோல்சா வெடிபிடிபட்டது.
இதில் விஜயகரிசல்குளத்தை சேர்ந்த சங்கர் குமார்(26) கைது செய்து விசாரிக்கின்றனர்.


