ADDED : ஆக 30, 2011 02:03 AM
ஒட்டன்சத்திரம்:வேளாண் துறை சார்பில் பார்த்தீனிய ஒழிப்பு இயக்க விழிப்புணர்வு முத்துநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.தலைமை ஆசிரியை ஆக்னஸ் நிர்மலா வரவேற்றார்.
வேளாண் அலுவலர் பழனிச்சாமி, ஆசிரியர் இளங்கோவன் பேசினர். உதவி இயக்குனர் முத்துராமலிங்கம் பேசினர்.


