Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/உள்ளாட்சி தேர்தல்: 499 மனு தள்ளுபடி

உள்ளாட்சி தேர்தல்: 499 மனு தள்ளுபடி

உள்ளாட்சி தேர்தல்: 499 மனு தள்ளுபடி

உள்ளாட்சி தேர்தல்: 499 மனு தள்ளுபடி

ADDED : அக் 01, 2011 09:38 PM


Google News

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட உள்ளாட்சிகளில், 16,572 வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

இங்கு, 23 மாவட்ட ஊராட்சி கவுன்சிலருக்கு 193 பேர் மனு தாக்கல் செய்தனர். இதில் 19 மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

* 232 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு, 1,580 பேர் மனுத் தாக்கல் செய்தனர். இதில் 90 மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

* 306 ஊராட்சி தலைவர் பதவிக்கு, 1986 பேர் மனுத் தாக்கல் செய்தனர். இதில் 65 மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

* 2,772 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு, 10,076 பேர் மனுத் தாக்கல் செய்தனர். இதில் 213 மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

* நான்கு நகராட்சி தலைவர் பதவிக்கு 89 பேர் மனுத் தாக்கல் செய்தனர். இதில் 14 மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

* 123 நகராட்சி கவுன்சிலருக்கு 1,064 பேர் மனுத் தாக்கல் செய்தனர். இதில் 27 மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

* 23 பேரூராட்சி தலைவர் பதவிக்கு 210 பேர் மனுத் தாக்கல் செய்தனர். இதில் 11 மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

* 363 பேரூராட்சி கவுன்சிலர் பதவிக்கு, 1,874 பேர் மனுத் தாக்கல் செய்தனர்.

இதில் 60 மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மாவட்டத்தில் 3,846 பதவிக்கு, 17,071 மனுக்கள் பெறப்பட்டன. இதில், 499 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, 16,572 ஏற்றுக் கொள்ளப்பட்டன.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us