/உள்ளூர் செய்திகள்/மதுரை/எல்லை தாண்டிய 1,617 மீனவர் கைது : ஐகோர்ட்டில் மத்திய அரசு தகவல்எல்லை தாண்டிய 1,617 மீனவர் கைது : ஐகோர்ட்டில் மத்திய அரசு தகவல்
எல்லை தாண்டிய 1,617 மீனவர் கைது : ஐகோர்ட்டில் மத்திய அரசு தகவல்
எல்லை தாண்டிய 1,617 மீனவர் கைது : ஐகோர்ட்டில் மத்திய அரசு தகவல்
எல்லை தாண்டிய 1,617 மீனவர் கைது : ஐகோர்ட்டில் மத்திய அரசு தகவல்
ADDED : ஆக 23, 2011 01:25 AM
மதுரை : இரண்டரை ஆண்டுகளி எலையை தாண்டி, மீன் பிடித்த 1,617 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரா கைதானதாக மத்திய வெளியுறவு இயக்குனர் தீபக் மித்த மதுரை ஐகோர்ட் கிளையி தாக்க செய்த மனுவி குறிப்பிட்டார்.
இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரா கொலப்படுவதை தவிர்க்க, துப்பாக்கி வழங்க கோரி மதுரையை சேர்ந்த வக்கீகள் வாஞ்சிநாதன், ஸ்டாலின் மற்றும் கண்ணன் தனித்தனி பொது நல வழக்குகளை தாக்க செய்தனர்.
வழக்குகள் நீதிபதிகள் ஜோதிமணி, சுந்தரேஷ் முன் விசாரணைக்கு வந்தன. வெளியுறவு இயக்குனர் தீபக் மித்த பதி மனுவை உதவி சொலிசிட்டர் ஜெனர செந்திவேலன் தாக்க செய்தார்.மனுவி கூறியுள்ளதாவது: தமிழக மீனவர்களுக்கு பிரச்னை ஏற்படுகையி, மத்திய அரசு கண்டித்துள்ளது. மீனவர்கள் சர்வதேச கட எலையை தாண்ட கூடாது. இரு நாட்டு மீனவர்களும் இதை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டது. இந்திய மீனவர்கள் எலை தாண்டுகின்றனர். இரண்டரை ஆண்டுகளி எலை தாண்டிய 1,617 மீனவர்கள் கைதாகினர். மூன்றாண்டுகளி 9 பேர் கொலப்பட்டனர். 2008 இரு நாட்டு மீனவர்கள் பாதுகாப்புக்கு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட பின், எலை தாண்டுவது குறைந்தது. கச்சத்தீவு மீட்பு குறித்து முதவர் ஜெயலலிதா தொடர்ந்த வழக்கு நிலுவையி உள்ளது. மீனவர்களுக்கு துப்பாக்கி வழங்குவது நடைமுறைக்கு
ஒத்துவராது, என தெரிவிக்கப்பட்டது.


