ADDED : ஆக 26, 2011 02:52 AM
தூத்துக்குடி:தூத்துக்குடி எஸ்பி., இன்ஸ்பெக்டராக முறப்பநாடு போலீஸ்
ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் ரவி நியமிக்கப்பட்டுள்ளார்.தூத்துக்குடி எஸ்பி.,
ஆபிசில் எஸ்பி., இன்ஸ்பெக்டராக பணிபுரிந்துவந்த அனில்குமார் பணிமாறுதல்
செய்யப்பட்டு மதுரைக்கு மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து
முறப்பநாடு இன்ஸ்பெக்டர் ரவி அடுத்த வாரம் எஸ்பி இன்ஸ்பெக்டராக
பொறுப்பேற்கிறார். இதைப்போல் எஸ்பி ஏட்டுகளும் பணி மாறுதல்
செய்யப்பட்டுள்ளனர்.


