Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/20 வருடங்களாக பயன்படுத்தப்பட்ட செயற்கைகோளை அழிக்க நாசா முடிவு

20 வருடங்களாக பயன்படுத்தப்பட்ட செயற்கைகோளை அழிக்க நாசா முடிவு

20 வருடங்களாக பயன்படுத்தப்பட்ட செயற்கைகோளை அழிக்க நாசா முடிவு

20 வருடங்களாக பயன்படுத்தப்பட்ட செயற்கைகோளை அழிக்க நாசா முடிவு

ADDED : செப் 17, 2011 11:48 AM


Google News

வாஷிங்டன்:நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் சார்பில் கடந்த 1991-ம் ஆண்டில் செயற்கை கோள் ஒன்றை அனுப்பியது.

கடந்த 20 ஆண்டுகளாக தன்னுடைய பணியை வெற்றி கரமாக முடித்த இந்த செயற்கை கோள் வரும் 23-ம் ‌தேதிபூமிக்கு திரும்ப உள்ளது. இந்நிலையில் செயற்கை‌கோளினால் எவ்வித பயனும் இல்லை என கருதிய நாசா விண்வெளி நிலையம் அத‌னை அளி்‌க்க முடிவு செய்துள்ளது. மக்‌‌களின் நலனை கருத்தில் கொண்டே இத்தகைய முடிவை மேற்கொண்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us