ADDED : ஜூலை 27, 2011 12:36 AM
தேனி:கோம்பை சின்னங்குளத்தை சேர்ந்தவர் மதன்குமார் (28).
இவருக்கு திருமணம் ஆகி ஏழு மாதம் ஆகிறது. மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மதன்குமார் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கோம்பை போலீசார் விசாரிக்கின்றனர்.


