ADDED : ஜூலை 25, 2011 09:04 AM

சென்னை: சென்னை பிரம்ம கான சபாவில் நடந்த சிறப்பு நாட்டிய விழாவில், நடனமாடிய இளம் பரதக்கலைஞர் சாரதாவிற்கு, நாட்டியக் கலைஞர் சித்ரா விஸ்வேஸ்வரன், பொன்னாடை அணிவித்து பாராட்டினார்.
சென்னை: சென்னை பிரம்ம கான சபாவில் நடந்த சிறப்பு நாட்டிய விழாவில், நடனமாடிய இளம் பரதக்கலைஞர் சாரதாவிற்கு, நாட்டியக் கலைஞர் சித்ரா விஸ்வேஸ்வரன், பொன்னாடை அணிவித்து பாராட்டினார்.