Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பொள்ளாச்சி-கோவை ரோட்டில் "பேட்ஜ் ஒர்க்' செய்ய கோரிக்கை

பொள்ளாச்சி-கோவை ரோட்டில் "பேட்ஜ் ஒர்க்' செய்ய கோரிக்கை

பொள்ளாச்சி-கோவை ரோட்டில் "பேட்ஜ் ஒர்க்' செய்ய கோரிக்கை

பொள்ளாச்சி-கோவை ரோட்டில் "பேட்ஜ் ஒர்க்' செய்ய கோரிக்கை

ADDED : ஜூலை 31, 2011 11:34 PM


Google News
கிணத்துக்கடவு : பொள்ளாச்சி - கோவை செல்லும் மெயின்ரோட்டில் மீண்டும் குழிகள் அதிகரித்துள்ளதால், வாகன விபத்துகள் அதிகரித்துள்ளன.

இதை தடுக்க தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் மீண்டும் 'பேட்ஜ் ஒர்க்' செய்ய வேண்டும். பொள்ளாச்சி-கோவை செல்லும் தேசிய நெடுஞ்சாலை ரோடு புதுப்பித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டதால், ரோட்டில் குழிகள் அதிகரித்துள்ளன. இவ்வழியாக பஸ், லாரி, டெம்போ, கார், டூ-வீலர்கள் அதிகளவில் செல்கின்றன. அப்போது, ரோட்டில் உள்ள குழிகளில் சிக்கி வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன. இதனை தடுக்க தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் குழிகளுக்கு 'பேட்ஜ் ஒர்க்' செய்ய வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us