Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

961
இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்
குன்ற வருப விடல்.
குறள் விளக்கம் :

மு.வ : இன்றியமையாத சிறப்பை உடைய செயல்களே ஆயினும் குடிப்பெருமை தாழுமாறு வரும் செயல்களை ஒருவன் செய்யாமல் விட வேண்டும்.


சாலமன் பாப்பையா : ஒன்று இல்லாமல் எதுவும் நடைபெறாது என்னும் அளவிற்கு அது முக்கியமானது; ஆனாலும் அதைச் செய்தால் குடும்பத்திற்கு இழிவு வரும் என்றால் அந்த ஒன்றைச் செய்யாதே.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us