Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

909
அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்
பெண்ஏவல் செய்வார்கண் இல்.
குறள் விளக்கம் :

மு.வ : அறச் செயலும் அதற்க்கு காரணமாக அமைந்த பொருள் முயற்சியும், மற்றக் கடமைகளும் மனைவியின் ஏவலைச் செய்வோரிடத்தில் இல்லை.


சாலமன் பாப்பையா : அறச்செயலும் சிறந்த பொருட்செயலும், பிற இன்பச் செயல்களும் மனைவி சொல்லைக் கேட்டுச் செய்பவரிடம் இருக்கமாட்டா.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us