Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

892
பெரியாரைப் பேணாது ஒழுகிற் பெரியாரால்
பேரா இடும்பை தரும்.
குறள் விளக்கம் :

மு.வ : ஆற்றல் மிகுந்த பெரியாரை விரும்பி மதிக்காமல் நடந்தால், அது அப் பெரியாரால் நீங்காத துன்பத்தைத் தருவதாகும்.


சாலமன் பாப்பையா : பெரியவர்களை மதிக்காமல் நடந்தால், அப்பெரியவர்களால் தீராத துன்பம் வரும்.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us