Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

797
ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்
கேண்மை ஒரீஇ விடல்.
குறள் விளக்கம் :

மு.வ : ஒருவனுக்கு ஊதியம் என்று சொல்லப்படுவது, அறிவில்லாதவறுடன் செய்து கொண்ட நட்பிலிருந்து நீங்கி அவரைக் கைவிடுதலாகும்.


சாலமன் பாப்பையா : அறிவில்லாதவரோடு கொண்ட நட்பை விட்டு விடுவது, ஒருவனுக்கு இலாபம்.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us