Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

755
அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்
புல்லார் புரள விடல்.
குறள் விளக்கம் :

மு.வ : அருளோடும், அன்போடும் பொருந்தாத வழிகளில் வந்த செல்வத்தின் ஆக்கத்தைப் பெற்று மகிழாமல் அதைத் தீமையானது என்று நீக்கிவிட வேண்டும்.


சாலமன் பாப்பையா : பிறர்மீது இரக்கமும் அன்பும் இல்லாமல் சேர்க்கும் பணச் சேமிப்பை ஏற்காது விட்டு விடுக

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us