Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

723
பகையகத்துச் சாவார் எளியர் அரியர்
அவையகத்து அஞ்சா தவர்.
குறள் விளக்கம் :

மு.வ : பகைவர் உள்ள போர்க்களத்தில் (அஞ்சாமல் சென்று) சாகத் துணிந்தவர் உலகத்தில் பலர், கற்றவரின் அவைக்களத்தில் பேச வல்லவர் சிலரே.


சாலமன் பாப்பையா : பகைவர்களுக்கிடையே பயப்படாமல் புகுந்து சாவோர் பலர் உண்டு;பேசுவோர் சிலரேயாவார்.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us