Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

67
தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்
குறள் விளக்கம் :

மு.வ : தந்தை தன் மகனுக்குச் செய்யத்தக்க நல்லுதவி, கற்றவர் கூட்டத்தில் தன் மகன் முந்தியிருக்கும்படியாக அவனைக் கல்வியில் மேம்படச் செய்தலாகும்.


சாலமன் பாப்பையா : தகப்பன் தன் பிள்ளைக்குச் செய்யும் நன்மை, கற்றவர் அவையில் முதன்மைப் பெறச் செய்வதே.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us