Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

447
இடிக்குந் துணையாரை யாள்வாரை யாரே
கெடுக்குந் தகைமை யவர்.
குறள் விளக்கம் :

மு.வ : கடிந்து அறிவுரைக் கூறவல்ல பெரியாரின் துணை கொண்டு நடப்பவரை கெடுக்கும் ஆற்றல் உள்ளவர் எவர் இருக்கின்றனர்.


சாலமன் பாப்பையா : தீயன கண்டபோது நெருங்கிச் சொல்லும் துறைப் பெரியவரைத் துணையாகக் கொண்டு செயல்படுபவரைக் கெடுக்கக் கூடியவர் எவர்?

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us