Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

405
கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும்.
குறள் விளக்கம் :

மு.வ : கல்லாதவன் ஒருவன் தன்னைத்தான் மகிழ்ந்து பேசும் மதிப்பு ( கற்றவரிடம்) கூடிபேசும் போது அப்பேசினால் கெடும்.


சாலமன் பாப்பையா : படித்தவர் முன் பேசினால் படிக்காதவரின் பெருமை குறைந்து போகும்.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us