Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

364
தூஉய்மை யென்ப தவாவின்மை மற்றது
வாஅய்மை வேண்ட வரும்.
குறள் விளக்கம் :

மு.வ : தூயநிலை என்றுக் கூறப்படுவது அவா இல்லா திருத்தலே யாகும், அவா அற்ற அத்தன்மை மெய்ப்பொருளை விரும்புவதால் உண்டாகும்.


சாலமன் பாப்பையா : மனத்தூய்மை என்பது ஆசை இல்லாமல் இருப்பதே; ஆசை இல்லாமல் இருப்பதோ மெய்ப்பொருளை விரும்புவதால் உண்டாகும்‌.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us