Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

295
மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்செய் வாரின் தலை.
குறள் விளக்கம் :

மு.வ : ஒருவன் தன் மனதோடு பொருந்த உண்மை பேசுவானானால் அவன் தவத்தேடு தானமும் ஒருங்கே செய்வாரை விடச் சிறந்தவன்.


சாலமன் பாப்பையா : உள்ளம் அறிய உண்மை பேசுபவன், தவமும் தானமும் செய்பவரைக் காட்டிலும் உயர்ந்தவன் ஆவான்.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us