Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

257
உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
புண்ண துணர்வார்ப் பெறின்.
குறள் விளக்கம் :

மு.வ : புலால் உண்ணாமலிருக்க வேண்டும், ஆராய்ந்து அறிவாரைப் பெற்றால், அப் புலால் வேறோர் உயிரின் புண் என்பதை உணரலாம்.


சாலமன் பாப்பையா : இறைச்சி, இன்னோர் உடம்பின் புண்; அறிந்தவர் அதை உண்ணக்கூடாது.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us