Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

239
வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா
யாக்கை பொறுத்த நிலம்.
குறள் விளக்கம் :

மு.வ : புகழ் பெறாமல் வாழ்வைக் கழித்தவருடைய உடம்பைச் சுமந்த நிலம், வசையற்ற வளமான பயனாகிய விளைவு இல்லாமல் குன்றிவிடும்.


சாலமன் பாப்பையா : புகழ் இல்லாத உடம்பைச் சுமந்த பூமி, தன் வளம் மிக்க விளைச்சலில் குறைவு படும்.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us